ஞாயிறு, 30 நவம்பர், 2008

மும்பை சம்பவத்தில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி
















மும்பை மாநகரில் கடந்த 62 மணிநேர யுத்தத்திற்கு பின் நமது ராணுவம் மற்றும் தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் எஞ்சியிருந்த பயங்கரவாதிகளையும் சுட்டுக் கொன்று மும்பைபை சகஜ நிலைக்கு கொண்டு வந்துள்ளனர்.

இந்த தாக்குதலில் 183 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த யுத்தத்தில் பயங்கரவாதிகளைக் கொன்று நாட்டு மக்களுக்கு அமைதி பெற்றுத் தந்த ராணுவம், மற்றும் தேசிய பாதுகாப்புப்படை வீரர்களுக்கு நமது வாழ்த்தை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வோம்.

கருத்துகள் இல்லை: