ஞாயிறு, 30 நவம்பர், 2008

வீரமரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி

மும்பையில் நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதலில் தேச ஒற்றுமையை காக்க, தேச மக்களை காக்க போராடி வீரமரணம் அடைந்த ராணுவ அதிகாரிகள், வீரர்கள், போலீஸ் அதிகாரிகள், காவலர்கள் அனைவருக்கும், யுத்தத்தில் பயங்கரவாதிகளைக் கொன்று நாட்டு மக்களுக்கு அமைதி பெற்றுத் தந்த ராணுவம், மற்றும் தேசிய பாதுகாப்புப்படை வீரர்களுக்கு நமது வாழ்த்தை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வோம்.

















கருத்துகள் இல்லை: