சனி, 24 ஜனவரி, 2009

பிரதமர் விரைவில் குணமடைய வேண்டுமென, நாடு முழுவதும் பல இடங்களில் நேற்று பிரார்த்தனை!.






பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இதய அறுவை சிகிச்சை, நேற்று வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. காலை 7.15 மணிக்கு துவங்கிய அறுவை சிகிச்சை, மாலை 4 மணிக்கு முடிந்தது. அவர், தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். அடுத்த 48 மணி நேரத்திற்கு, டாக்டர்களின் அதிதீவிர கண்காணிப்பில் இருப்பார். பிரதமர் விரைவில் குணமடைய வேண்டுமென, நாடு முழுவதும் பல இடங்களில் நேற்று பிரார்த்தனையும் நடந்தது.

கருத்துகள் இல்லை: