செவ்வாய், 16 டிசம்பர், 2008

பாகிஸ்தான் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி



பாகிஸ்தானுடன் 1971-ல் நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புகைப்படங்கள்





பின் குறிப்பு : 1971-ம் ஆண்டு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டது. இந்தியாவின் முப்படை வீரர்களும் பாகிஸ்தான் ராணுவத்தினரை நிலை குலைய செய்தனர். இறுதியில் இந்தியாவுக்கே வெற்றி கிடைத்தது. 90 ஆயிரம் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய வீரர்களிடம் தங்களது ஆயுதத்தை ஒப்படைத்து சரணடைந்தனர்.

கருத்துகள் இல்லை: